கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான தார்சாலை
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் இருந்து புகழூர் செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தற்போது தார்சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தார் சாலை வழியாக அரசு டவுன் பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார்கள், லாரிகள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் நிலை தடுமாறி செல்கின்றனர். இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.






