திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை வசதி வேண்டும்
மோரை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: ராஜேஸ்வரி
திருவள்ளூர் மாவட்டம் மோரை அண்ணாநகர் சந்திப்பு அருகில் உள்ள வல்லன் சாலை மக்கள் நடந்து செல்லவே முடியாத நிலையில் சேரும் சகதியுமாக இருந்து வருகிறது. சாலை முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி இருப்பதால், அப்பகுதியின் வழியே வாகனங்கள் செல்ல வழியில்லாத வகையில் உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலையை சரி செய்தால் பயனுள்ளதாக அமையும்.





