மாவட்டம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
19 July 2022 11:59 AM GMT
#2571
வேகத்தடை வேண்டும்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு மஞ்சக்கண்ணி சிவன்கோவில் அருகே தாணிக்கோட்டகம் இணைப்புச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் அருகில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இதனால் சாலையை கடக்க மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மருதூர் வடக்கு.




