கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிதிலமடைந்த கான்கிரீட் சாலை
மரவாபாளையம், கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக காங்கிரீட் சாலை போடப்பட்டது. காங்கிரீட் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் காங்கிரீட் சாலை நெடுகிலும் சிதிலமடைந்துள்ளது. மேலும் காங்கிரீட் சாலையின் இருபுறமும் பல்வேறு வகையான செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக இந்த கான்கிரீட் சாலை வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள காங்கிரீட் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.