திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய பாலம் கட்டிதருவார்களா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே குறுகிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலம் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபயகரமான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித்தர உரிய நடவடிக்கைஎடுப்பார்களா?