- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சி 1-வது வார்டில் கோதூர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வெங்கமேட்டில் இருந்து குளத்துப்பாளையம் வழியாக கரூர்-சேலம் தேசிய சாலையிலிருந்து கோதூர் செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு குண்டும், குழியுமாகவும், மழைபெய்யும்போது சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் கரூர் நகரில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வரும் கழிவுகளை அந்த பகுதியில் கொட்டி விடுகின்றனர். இதேபோல் அந்த பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. மது அருந்துபவர்கள் காலி பாட்டில்களை நடுரோட்டில் உடைத்து விடுகின்றனர். இதனால் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கோதூருக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சமாகும், பயமாகவும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.