Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • வேகத்தடைகள் அகற்றப்படுமா?
13 Nov 2022 12:51 PM GMT
துறையூர்
#21487

வேகத்தடைகள் அகற்றப்படுமா?

சாலை
thuraiyur trichy district, துறையூர்
தெரிவித்தவர்: Saravanan

திருச்சி மாவட்டத்தில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது துறையூர். இது மிகப்பெரிய நகரம் மற்றும் தாலூகாவாகும். சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துறையூரினை சுற்றி அமைந்துள்ளன. துறையூர் மற்றும் அருகில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ளவர்கள் தங்கள் உடல் சார்ந்த மருத்துவத்திற்கு துறையூரில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு சில கடினமான சிகிச்சை முறைகள் துறையூரில் அளிக்க வசதி இல்லாததால் மேற்படி நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட தலைநகரமான திருச்சிக்கு செல்கிறார்கள். விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறிப்பாக தலைக்காயம் அடைந்தவர்களுக்கு துறையூரில் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் இல்லாததால் அவர்களை உடனடியாக திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்கிறார்கள். முன்பெல்லாம் துறையூரிலிருந்து திருச்சி அரைமணி நேரத்தில் நோயாளிகளை ஆம்புலன்சில் கொண்டு சென்று போய் சேர்த்தார்கள் தற்போது துறையூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் 42 கிலோ மீட்டர் தொலைவிற்குள் நொச்சியம் வரை 24 வேகத்தடைகள் அமைத்ததுள்ளார்கள். இதில் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்திலிருந்து நொச்சியம் வரையில் மட்டும் 11 வேகத்தடைகள் அமைத்துள்ளார்கள். இதனால் ஆம்புலன்ஸ் இயக்கும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடப்பது குறித்து பதற்றம் அடைகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவைஇல்லாத இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick