திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறு
வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்வதற்கு ஒரு வழியும், வெளியே வருவதற்கு ஒரு வழியும் உள்ளது. இதில், பஸ்கள் வெளியே வரும் வழியில், ஆபத்தான வளைவுகள் கொண்ட பகுதியில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மோட்டார் சைக்கிள்களில் வந்த பலர் தடுமாறி விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே சாலையோரத்தில் வைக்கப்பட்ட பொருட்களை அகற்ற வேண்டும்.