திருவாரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
சாலைவிரிவாக்கம் செய்யப்படுமா?
பல்லவநத்தம்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் பல்லவநத்தம் கிராமத்தில் இருந்து அதம்பார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையானது குறுகிய சாலையாகவும் எதிர்புறம் திருமுலைராஜன் ஆறும் உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் மாலை நேரத்தில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும். அப்போது இந்த சாலையின் வழியாக பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவதால் சாலை ஓரத்தில் மாணவ-மாணவிகள் ஒதுங்க வழியின்றி ஆற்றில் தவறி விழும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலைவிரிவாக்கம் செய்வதோடு, ஆற்றின் கரையில் தடுப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பல்லவநத்தம்.




