கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார்சாலை வசதி கிடைக்குமா?
வெள்ளியணை, கரூர்
தெரிவித்தவர்: சுரேஷ்
கரூர் மாவட்டம், ஆச்சிமங்கலம்,காக்காவாடி,பாகநத்தம்,கே.பிச்சம்பட்டி,மூக்கணாங்குறிச்சி,மணவாடி,ஏமூர்,உப்பிடமங்கலம் மேல்பாகம், உப்பிடமங்கலம் கீழ்பாகம், வெள்ளியணை வடபாகம்,வெள்ளியணை தென்பாகம், ஜெகதாபி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள நிலம் சம்பந்தபட்ட ஆவணங்களை பதிவு செய்ய வெள்ளியணையில் பத்திரபதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு கரூர் வெள்ளியணை சாலையில் இருந்து பிரிந்து மண் சாலை செல்கிறது .இந்த மண் சாலையானது குண்டும் குழியுமாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியாகவும் உள்ளதால் பத்திர பதிவு அலுவலகத்திற்கு வாகனங்களில் வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர் . எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.