கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
ஏமூர், கரூர்
தெரிவித்தவர்: பாலமுருகன்
கரூரில் இருந்து வெள்ளியணை வழியாக ஏமூருக்கு செல்லும் சாலை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக இருந்ததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தார்சாலையாக மாற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு மண்ணை சமன்படுத்தி, அதன்மேல் ஜல்லி கற்கள் கொட்டி பரப்பட்டது. அதன் பின்பு சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் பயணிக்க முடியாமல் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பணியை முடிக்க வேண்டும் என ஏமூர், ஏமூர் நடுப்பாளையம், சீத்தப்பட்டி, கற்பகா நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.