- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், வ.கூடலூர் ஊராட்சியை சேர்ந்த வந்தலை கிராமத்தின் எல்லை முடிவில் நான்கு வழிச்சாலை உள்ளது. அதாவது லால்குடி-பாடாலூர் சாலையின் இடையில் கண்ணாக்குடி, விடுதலைபுரம், பெருவளப்பூர் கிராமங்கள் உள்ளது. இதேபோல் காண கிளியநல்லூர் விடுதலைபுரம் கொளக்குடி ரெட்டிமாங்குடி வழியாக சிறுகனூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வரை சாலை உள்ளது. இந்நிலையில் வ.கூடலூர் முதல் வந்தலை தொடர்ந்து லால்குடி-பாடாலூர் தேசியநெடுஞ்சாலை இணைப்பு வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரம் தார்சாலை கடந்த 7½ ஆண்டுகளுக்கு முன்பு செப்பனிடப்பட்டது. தற்போது இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




