அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
மார்க்கெட், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மார்க்கெட் தெருவில் பேருந்து நிலையம், நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கோட்டாட்சி தலைவர் அலுவகம், அரசு மேல்நிலைப்பள்ளி, கால்நடைத்துறை, மாவட்ட நூலகம் மற்றும் பல அலுவலகங்கள் உள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை கழிவுநீர் வாய்க்கால் மீது தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது பலகை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்பொழுது சாலையில் பாதி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அரசு அலுவலகங்களுக்கு வாகனத்தில் வருபவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் மார்க்கெட் தெருவின் சாலை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு எந்த வித வாகனமும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.