- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர் முதல் செந்துறை வரை செல்லும் முதன்மை சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த சாலையில் மாவட்ட விளையாட்டு திடல் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவை அமைந்துள்ளது. இவ்வழியே அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால் மாவட்ட விளையாட்டு திடல் நுழை வாயிலிருந்து குரும்பன் சாவடி ரவுண்டானா வரை சாலையின் இருபுறமும் அதிகளவில் மண்கள் தேங்கியுள்ளதால் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு, இருசக்கர வாகன ஓட்டுகள் வழி விட்டு ஒதுங்கி நிற்கும்போது மண்கள் சறுக்கி விடுவதால் அதிகளவில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. மேலும் காற்று அடிப்பதால் மண்கள் காற்றில் பறந்து அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.