கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள்
தவிட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கரூர்-சேலம் சர்வீஸ் சாலையில் வாத்துக்கறியுடன் டிபன் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைக்கு சாப்பிட வருபவர்கள் அவர்களது கார்களையும், லாரிகளையும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சர்வீஸ் சாலையோரம் நிறுத்திவிட்டு சாப்பிட செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.