திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலைகள்
டி.வி.எஸ். டோல்கேட், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பிரபு
திருச்சி மாநகர் முழுவது் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட அந்த பணிகள் முடிந்து பெரும்பாலான இடங்களில் சாலைகள் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இதனால் வாகன ஊட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த குழிகளினால் ஏற்படும் தூசு காற்றில் கலந்து மக்களின் சுவாசத்தை பாதிப்படைய செய்திகறது. மேலும் வாகனங்களும் பழுதாகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




