இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தரமற்ற சாலை
மேலச்சிறுபோது, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தில் சுமார் 150 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலச்சிறுபோது கிராமத்திலிருந்து சிக்கல் மெயின் ரோடு சந்திப்பு சாலை சேத மடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரியிடம் தெரிவிக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.




