ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சீரமைக்க வேண்டும்
நகலூா் பெருமாபாளையம், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் அருகே நகலூர் பெருமாபாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடம் முதல் கொம்பு தூக்கி அம்மன் கோவில் வரை தார்சாலை உள்ளது. இது கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். உடனே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





