திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அகலப்பாதை விட கோரிக்கை
குண்டூர் பர்மா காலனி, திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பால்சாமி
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாத்தூர் தென்னம்பிள்ளை பஸ் நிறுத்தத்தில் இருந்து திருச்சி விமான நிலையம் வரை சாலையின் நடுவில் சுவர் எழுப்பி வருகிறார்கள். தற்போது குண்டூர் பர்மா காலனியில் சுமார் 3,000 மக்கள் வசிக்கிறார்கள் அவர்களுக்கு கிழக்கிலிருந்து மேற்கிலும் குண்டூர் பர்மா காலனி பழைய பஸ் நிறுத்தம் அருகில் 15 அடி அகலப்பாதை விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




