இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த சாலை
திருவாடானை, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பதீஸ்வரன்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தளிர்மருங்கூர் ஊராட்சி கூத்தனேந்தல் முதல் பெருமானேந்தல் பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையின் நடுவே உள்ள பாலமும் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலை மற்றும் பாலத்தை சரிசெய்ய வேண்டும்.




