கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
புகழூர், கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து பேச்சிப்பாறை செல்வதற்கு ரெயில்வே பாதை அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த வழியாக பேச்சிப்பாரை, கவுண்டன் புதூர், செல்வநகர், சேமங்கி, முத்தனூர், நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





