சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஜல்லிகற்களாக மாறிய சாலை
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பள்ளக்காடு பகுதியில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஓடை செல்லும் சாலை என்பதால் பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்த பாலத்தை மூடிய வேலையாட்கள் ஜல்லி கற்களை அகற்றாமல் அப்படியே போட்டு விட்டனர். அதனால் ஆத்தூர்- திருச்சி சாலை ஜல்லி கற்களாக காட்சி அளிக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளின் சைக்கிள் பஞ்சர் ஆகிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கற்களை அகற்றிவிட்டு தார்சாலை அமைக்க வேண்டும்.
-இளவரசன், கெங்கவல்லி, சேலம்.







