தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீரில் தத்தளிக்கும் வாகனங்கள்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளியில், ஏரியூர்- மேச்சேரி பிரதான சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைநீரில் தத்தளித்து செல்லும் வாகனங்கள் நீரை பீய்ச்சி அடித்தபடி செல்கின்றன. இந்த தண்ணீர் சாலையோரம் நடந்து செல்வோர், குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மீது படுவதால் கடு்ம் சிரமம் அடைகின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலையில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
-பூபாலன், ஏரியூர், தர்மபுரி.





