ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளிக்கூடம் முன்பு கற்கள்
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: ஜெயச்சந்திரன்
அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம் முன்பு கற்கள் போடப்பட்டுள்ளன. பள்ளிக்கூடம் வரும் மாணவ-மாணவிகள் சற்று கவன குறைவாக நடந்து வந்தாலும் கற்களில் பட்டு காயம் ஏற்பட்டு விடும். சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகளும் தடுமாறுகிறார்கள். எனவே பள்ளிக்கூடம் முன்பு உள்ள கல்லை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றவேண்டும்.





