விருதுநகர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பொதுமக்கள் அச்சம்
அருப்புக்கோட்டை, விருதுநகர்
தெரிவித்தவர்: ஆனந்த குமார் 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பெரிய வள்ளிக்குளம் 5-வது வார்டில் புதர்மண்டி காணப்படுவதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக பாம்புகளின் ஊடுருவல் அதிகமாக காணப்படுகிறது. எனவே அசாம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




