செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காத்திருந்து...காத்திருந்து...
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வேலன்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் கடந்த மாதம் பஸ் நிலையம் அமைக்கும் பணி முடிவுக்கு வந்தது. ஆனால் செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம், மகாபலிபுரம், திருப்போரூர், மதுராந்தகம் மற்றும் சுற்றுபுற பகுதிகளுக்கு சென்று வர போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே வருகிறது. எங்கள் காத்திருப்புக்கு தீர்வு வாராதோ!





