செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தீர்வு கிடைக்குமா?
மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உமா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராமத்தில், செல்லியம்மன் கோவில் உள்ளது. பக்தர்களின் வசதிக்காக ஊராட்சி நிர்வாகத்தால் பொது சுகாதார வளாகம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகமும், அங்கு கட்டப்பட்டுள்ள தனியார் மண்டபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பக்தர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? .
மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராம




