செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் அகற்றப்படுமா ?
திருநீர்மலையில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: நவீன் வாசுதேவன்
செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலையில் இருந்து கடப்பேரி செல்லும் சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இவ்வாறு இருப்பதால் அப்பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன,மேலும் குவிந்துள்ள குப்பைகளை அப்பகுதியில் உள்ள கால்நடைகள் அவற்றை சாலை முழுவதும் சிதறி விடுகின்றன இதனால் அப்பகுதில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் சிறமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.