செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளியில் கசியும் மழைநீர்
அச்சரப்பாக்கம் சிறு தாமூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் சிறு தாமூர் ஊராட்சி பகுதியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. மழை காலங்களில் கூரை ஒழுகுவதால் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள், இந்த பகுதியில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதே போல் சிறுதாமூர், சென்னையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மேல் கூரை சேதமடைந்து மழைநீர் ஒழுகுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?




