செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிதிலமடைந்த கட்டிடம்
மதுராந்தகம் அருகே காவாதுார், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உமா
மதுராந்தகம் அருகே காவாதுார் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு நடுநிலைப்பள்ளி எதிரே காவாதுார், விளாகம், முருக்கஞ்சேரி ஆகிய மூன்று கிராமங்களுக்கும் ஒருங்கிணைந்த கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் 19-ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தால் தற்போது சிமெண்ட் பூச்சு உதிர்ந்தும், சிதலமடைந்தும் காணப்படுகிறது. மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே மழை நீர் கசிந்து வருகிறது. கட்டிடத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?




