செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செவிலியர்கள் பற்றாக்குறை
சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம். சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. செட்டிபுண்ணியம், வீராபுரம், தென்மேல்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் இங்கு வந்து தான் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஆனால் இந்த சுகாதார நிலையத்தில் போதிய செவிலியர்கள் இல்லை. இது போல மாத்திரைகள் வழங்குவதற்கும் ஆள் இல்லை. எனவே மக்கள் சிரமத்தை போக்க செவிலியர்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




