செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மோசமான நிலையில் மின் கம்பம்
மாணிக்குப்பம் கிராமம் கெங்கை அம்மன் கோயில் அருகே, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: லட்சுமணன்
செங்கல்பட்டு மாவட்டம் மாணிக்குப்பம் கிராமம் கெங்கை அம்மன் கோயில் அருகே இருக்கும் மின் கம்பம் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. மேலும் மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. எப்போது வேண்டும் என்றாலும் கீழே விழுந்து விடும் நிலையில் இருப்பதால் பொது மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் அச்சம் போக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?