செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதுகாப்பு தேவை
பெருமாட்டுநல்லூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் சேலயூர் அகரம்தென்- மப்பேடு 150 அடி சாலையில் தெரு விளக்கு பொருத்தும் பணி முழுமையடையமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டடுள்ளது.பாரத் பல்கலைக்கழகம் முதல் மப்பேடு வரையிலான சாலையில் விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் விளக்குகள் பொருத்தப்படாத 2 கிலோ மீட்டர் சாலை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே விரைந்து பணிகளை தொடங்கி விளக்குகளை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.