செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சமுதாயக்கூடம் வேண்டும்
பீர்க்கன்காரனை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சத்யராஜ்
செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்காரனை , காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திருமணம் மற்றும் இதற சுப நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய கூடம் இல்லாததால் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அப்பகுதியில் சமுதாயக்கூடம் அமைத்து தந்தால் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் பொதுமக்களும் பயனுள்ளதாக இருக்கும். எனவே சமுதாய கூடம் அமைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககுமாறு கேட்டுக் கொள்கிறோம்.