தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் வருமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழன்மாளிகை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலிலிருந்து அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் செல்லும். ஆற்றில் தண்ணீர் வந்து கடைமடைக்கு சென்ற ஒரு வாரத்தில் வாய்க்காலுக்கு தண்ணீர் வந்து விடும். ஆனால் தற்போது சோழன்மாளிகை வாய்காலுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள்,கும்பகோணம்.