தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பிழை திருத்தப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: ரவீந்திரன்
தஞ்சை அருகே வடவாற்றுக்கரையோரம் உள்ள கிராமம் பிராந்தை. இந்த ஊருக்குள் நுழையும் இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஊர் பெயர் அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். ஒரு பலகையில் 'பிராந்தை'என்று உள்ளது. அதேஇடத்தில் மற்றொரு பலகையில் 'பிரந்தை'என்று உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பிழையை திருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.