செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
வேதாச்சலம் நகரிலிருந்து நாட்டிணக்கிணறு வரை செல்லும் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகரிலிருந்து நாட்டிணக்கிணறு வரை செல்லும் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை ஒட்டி 4 மதுபானக்கடைகள் இருப்பதால் மதுப் பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் குடித்து விட்டு சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.





