செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி தூர்வாரப்படுமா?
மதுராந்தகம் ஏரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி தூர்வார நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மதுராந்தகம் ஏரியை தூர்வாரும் பணி இன்னும் துவங்கப்படாமலே உள்ளது. எனவே வரும் காலங்களில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாமல், விவசாய நிலங்கள் வறட்சியுறும் நிலை ஏற்படுமோ! என்று அச்சமாக இருக்கிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குமா?




