செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் சரி செய்யப்படுமா?
பழைய பெருங்களத்தூர், குறிஞ்சி நகர் 5-வது தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கணபதி
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர், குறிஞ்சி நகர் 5-வது தெருவில் உள்ள கால்வாய் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக புதர் மண்டிக் கிடக்கிறது. சிறிய மழை பெய்தாலே இக்கால்வாயை ஒட்டி உள்ள காலி மனை முழுவதும் கழிவு நீர் நிறைந்துவிடுகிறது. எனவே மழை காலம் வருவதற்கு முன்பாக புதர் மண்டிக் கிடக்கும் கால்வாயை சீரமைத்து தர வேண்டும்.





