செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை சீர் செய்யப்படுமா?
போந்தூர்-வயலுார் சாலை சந்திப்பு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உமா
சித்தாமூர் அடுத்த போந்தூர்-வயலுார் சாலை சந்திப்பில், பஸ் நிறுத்தம் உள்ளது. பள்ளி, கல்லுாரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள், இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிழற்குடை, சரியான பராமரிப்பு இல்லாததால், கூரையின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகின்றன. என்று? இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே பயணியர்கள் பஸ் ஏறுகின்றனர். நிழற்குடை சீர் செய்யப்படுமா?




