செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாமிச கழிவுகளால் துர்நாற்றம்
சிங்கப் பெருமாள் கோவிலை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சிக்கு செல்லும் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவிலை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் காடுகள் உள்ளன. அங்கு பல்வேறு வகையான மூலிகை மரங்கள் உள்ளதால் இந்த சாலையில் பெரும்பாலானோர் தினமும் காலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது அந்த வனப்பகுதியின் சாலையோரத்தில் அதிகமாக மாமிச கழிவுகள் வீசப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.