தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலூட்டும் அறை திறக்கப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்திற்கு தினமும் தஞ்சை, திருச்சி, திருவையாறு, புதுக்கோட்டை,லால்குடி,கல்லக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது. இந்த அறை பூட்டியே உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க வேண்டும்.
பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.
=============================