செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை வேண்டி விண்ணப்பம்
வண்டலூர் உயிரியல் பூங்கா, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: திருவேங்கடம்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த உயிரியல் பூங்கா நுழைவுவாயில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே வண்டலூர் உயிரியல் பூங்கா பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நிழற்குடை வேண்டி விண்ணப்பம்




