செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஊழியர்கள் பற்றாக்குறை
செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் இயங்கிவரும் இ.சேவை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் அரசு துறை சம்பந்தமான சான்றிதழ்களில் திருத்தம் செய்ய மாதக்கணக்கில் அலையும் சூழல் அமைகிறது. இதனால் வயதானவர்கள் பெண்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் மருத்துவ காப்பீடு அட்டை வாங்குவதற்கும் சிரமமாக உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமங்களை போக்க போதிய ஆட்களை நியமணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




