திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் பரப்பும் நாய்
கணியாம்பூண்டி, திருப்பூர்
தெரிவித்தவர்: ரகீம் அங்குராஜ்
திருப்பூரிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் சுகாதாரம் மோசமாக உள்ளது. கழிவு நீர் தேங்கி நின்றால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் என்கிறோம். ஆனால் பல மாதங்களாக நோயுற்ற நிலையில் கணியாம்பூண்டியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாயால் பலவிதமான நோய்கள் பொதுமக்களுக்கும் மற்றும் பல விலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே இந்த நாயை தாமதம் இன்றி அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களுக்கு தொற்று பரவும்.