செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறக்கப்படாத சமுதாயக்கூடம்
செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமலே உள்ளது, இதனால் ஊனமாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிளை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





