செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் இருந்த பஸ் நிலையமானது 8 வழி சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்டன. இதனால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை செல்லும் (தடம் எண் : 500) என்ற டவுன் பஸ்களின் டிரைவர்கள், அவர்கள் விரும்பும் இடத்தில் பஸ்சை நிறுத்திவிடுகின்றனர். இதனால் பயணிகள் ஓடி சென்று ஏறும் நிலை உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 3 பஸ்கள் முதல் 5 பஸ்கள் தொடர்ச்சியாக வருவதால் அடுத்துவரும் பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் புலம்பல்களுக்கு பதில் கிடைக்குமா?





