செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி
தாம்பரம் சேலையூர் பகுதியில் உள்ள க்ரெசன்ட் அவென்யூ தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பூபாலன்
தாம்பரம் சேலையூர் பகுதியில் உள்ள க்ரெசன்ட் அவென்யூ தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டி ஆபத்தான முறையில் திறந்த நிலையில் இருக்கிறது. மேலும் அந்த மின் இணைப்பு பெட்டியை துணியை வைத்து மூடி உள்ளனர். இந்த இடத்தில் மாலை நேரத்தில் சிறுவர்கள் விளையாடி வருவதால் விபத்து ஏற்ப்ட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





