செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கட்டிட கழிவுகள் அகற்றப்படாதது ஏன்?
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல், சங்கர் நகர் காந்தி சாலை முதல் குறுக்கு தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வெங்கடராமன்
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல், சங்கர் நகர் காந்தி சாலை முதல் குறுக்கு தெருவில் கட்டிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டள்ளன. பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் அதையும் மீறி சிலர் பொது இடங்களில் தொடர்ந்து கட்டிகழிவுகளை கொட்டி வருகின்றனர். இதற்கு தீர்வு தான் என்ன?