செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் சிரமம்
படூர்-நாவலூர் செல்லும் வழி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
படூர்-நாவலூர் செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகள் ஜல்லிகளை ஏற்றிச் செல்லும்போது ஜல்லிகள் சிதறி சாலைவில் விழுகின்றன. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சிதறும் ஜல்லி கற்கள் நாளடைவில் சாலை முழுவதும் பரவி கிடக்கின்றன. இதனால் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் மக்கள் சறுக்கி கீழே விழும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கு தீர்வு காணப்படுமா?





